வியாழன், 19 மார்ச், 2009

jokes

கண்ணன் : உங்க அப்பா என்ன வேலை செய்யறாரு

மன்னன் : எங்க அம்மா சொல்லற வேலை எல்லாம் செய்யறாரு

9 கருத்துகள்:

  1. நாய்க்கு 4 கால் இருக்கலாம்..
    ஆனா அதால லோக்கல் கால்,எஸ்.டி.டி கால்,ஐ.எஸ்.டி கால்
    இல்ல ஒரு மிஸ்ட் கால் கூட பண்ண முடியாது! :(

    உக்காய்ந்து யோசிப்பாய்ங்களோ.

    கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்,
    காவிரி ஆத்துல மீன் பிடிக்கலாம்-ஆனா
    "அய்யர் ஆத்து"ல மீன் பிடிக்க முடியுமா? :)

    மீன் பிடிக்கிறவன "மீனவன்"னு சொல்லலாம்-ஆனா
    நாய் பிடிக்கிறவன நாயவன்னு சொல்ல முடியுமா!! :)
    என்ன தான் ஒருத்தன் "குண்டா" இருந்தாலும்
    அவன துப்பாக்கி உள்ள போட முடியாது!

    ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்,
    காலேஜ் டெஸ்ட்ல கூட பிட் அடிக்கலாம்-ஆனா
    பிளட்(Blood) டெஸ்ட்ல பிட் அடிக்க முடியுமா?

    என்ன கொடும சரவணன்!!

    பொங்கலுக்கு கவர்ன்மென்ட்ல லீவு குடுப்பாங்க-ஆனா
    இட்லி,தோசைக்கு குடுப்பாங்களா
    ரூம் போட்டு யோசிப்பாய்ங்க போல. அய்யோ அய்யோ... தலைல அடிச்சுக்க வேண்டியது தான்

    கோல மாவுல கோலம் போடலாம்-ஆனா
    கடல மாவுல கடல போட முடியுமா?

    எஞ்சினியரிங் காலேஜ்ல படிச்சா எஞ்சினியர் ஆக முடியும்-ஆனா
    பிரசிடென்ஸி காலேஜ்ல படிச்சா பிரசிடென்ட் ஆக முடியுமா?

    தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்-ஆனா
    இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது :))

    ஹேண்ட் வாஷ் னா கை கழுவுறது,
    பேஸ் வாஷ் னா முகம் கழுவுறது-அப்போ
    பிரெயின் வாஷ் னா மூளைய கழுவுறதா!!!
    பால்கோவா பால்ல இருந்து பண்ணலாம்-ஆனா
    ரசகுல்லாவ ரசத்தில இருந்து பண்ணமுடியுமா?

    கடைசியாக சன் மியூசிக் சிங்கங்கள் சொன்ன ஒரு கொடும...

    சன்டே அன்னைக்கு சண்ட போட முடியும் ஆனா மண்டே அன்னைக்கு
    மண்டய போட முடியுமா...

    நல்லா கேக்கிறாய்ங்க கேள்விய..

    பதிலளிநீக்கு
  2. veetula AC Potta odambu kulir thangum
    anal stationil AC pottal odumbu vengum
    police stationil adi vangi yosippor sangam

    பதிலளிநீக்கு
  3. சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
    வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி(2)
    சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

    சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
    அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
    சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
    அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
    சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

    ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல
    நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல
    பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல
    எனக்கு அதிகாரம் இல்லையம்மா வானகம் செல்ல
    ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல
    அந்த திருனாளை கடன் கொடுத்தவன் யாரிடம் சொல்ல

    சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
    வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி(2)
    சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

    ( மாமா... காஞ்சிப்போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும்.
    அந்த நதியே காஞ்சி போய்ட்டா??
    துன்பப் படுறவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க.
    ஆனா தெய்வமே கலங்கி நின்னா??
    அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்??? )

    நானாட வில்லையம்மா சதையாடுது
    அது தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது
    பூவாக வைத்திருந்தேன் மனமென்பது
    அதில் பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
    அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா
    இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா

    சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
    வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி(2)
    சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
    _________________

    பதிலளிநீக்கு
  4. poongaatru thirumbumaa en paatta virumbumaa
    thaalaatta madiyil vechchup paaraatta
    enakkoru thaai madi kedaikkumaa

    raasaavae varuththamaa aagaayam surungumaa
    aengaadhae adha olagam thaangaadhae
    adukkumaa sooriyan karukkumaa

    enna solluvaen ennullam thaangala
    meththa vaanginaen thookkaththa vaangala

    indha vaedhana yaarukkuththaan illa
    onna meeravae oorukkul aalilla

    aedhoa enbaattukku naan paattup paadi
    sollaadha soagaththa sonnaenadi

    soga ragam soagandhaanae
    soga ragam soagandhaanae

    yaaradhu poaradhu

    kuyil paadalaam than mugam kaattumaa

    ulla azhuguraen veliya sirikkiraen
    nalla vaeshandhaan veluththu vaanguraen

    unga vaeshandhaan konjam maaranum
    enga saamikku magudam aeranum

    maanae en nenjukkup paal vaarththa thaenae
    munnae en paarvaikku vaavaa pennae

    esap paattu padichchaen naanae

    poonguyil yaaradhu

    konjam paarunga pen kuyil naanunga

    adi needhaanaa andhak kuyil
    yaar veettu sondhak kuyil
    aaththaadi manasukkulla kaaththaadi
    parandhadhae olagamae marandhadhae

    naandhaanae andhak kuyil
    thaanaaga vandhak kuyil
    aaththaadi manasukkulla kaaththaadi
    parandhadhaa olagandhaan marandhadhaa

    பதிலளிநீக்கு
  5. காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
    கண்ணீர் வழியுதடி கண்ணே
    கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான்
    கண்மூடிப் பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
    என்னானதோ ஏதானதோ சொல் சொல்

    (காதல்)

    தென்றல் என்னைத் தீண்டினால் சேலை தீண்டும் ஞாபகம்
    சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்
    வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வார்த்தை ஞாபகம்
    தேகம் ரெண்டும் சேர்கையில் மோகம் கொண்ட ஞாபகம்
    வாயில்லாமல் போனால் வார்த்தை இல்லை கண்ணே
    நீயில்லாமல் போனால் வாழ்க்கை இல்லை கண்ணே
    முள்ளோடுதான் முத்தங்களா சொல் சொல்

    (காதல்)

    வீசுகின்ற தென்றலே வேலை இல்லை இன்று போ
    பேசுகின்ற வெண்ணிலா பெண்மை இல்லை ஓய்ந்து போ
    பூ வளர்த்த தோட்டமே கூந்தல் இல்லை தேய்ந்து போ
    பூமி பார்க்கும் வானமே புள்ளியாகத் தேய்ந்து போ
    பாவை இல்லை பாவை தேவை என்ன தேவை
    ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை

    பதிலளிநீக்கு
  6. மணி ஓசை கேட்டு எழுந்து நெஞில் ஆசை கோடி சுமந்து
    திருத்தேரில் நானும் அமர்ந்து ஒரு கோவில் சேர்ந்த பொழுது
    அந்த கோவிலின் மணி வாசலை இன்று மூடுதல் முறையோ

    கண்ணன் பாடும் பாடல் கேட்க ராதை வந்தால் ஆகாதோ
    ராதையோடு ஆசை கண்ணன் ...ஆ ஆ ஆ
    பேச கூடாதோ
    கண்ணன் பாடும் பாடல் கேட்டு ராதை வந்தால் ஆகாதோ
    ராதையோடு ஆசை கண்ணன் பேசக்கூடாதோ
    ராதை மனம் ஏங்கலாமோ
    கண்ணன் மனம் வாடலாமோ
    வார்த்தை மாறுமோ
    நெஞம் தாங்குமோ

    .........மணி ஓசை கேட்டு .............

    பாதை மாறி போகும்போது..உ..
    ஊரும்வந்து சேராது
    தாளம் மாறி பாடும் போது ஆ ஆ
    ராகம் தொட்ட்
    பாதை மாறி போகும்போது ஊரும்வந்து சேராது
    தாளம் மாறி பாடும் போது ராகம் தோன்றாது
    பாடும் புது வீணை இஙே ராகம் அதில் மாறும் அங்கே
    காலம் மாறுமோ தாளம் சேருமோ

    .......மணி ஓசை கேட்டு ...............

    பதிலளிநீக்கு
  7. இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
    நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
    பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
    அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோவில் கொள்கிறான்.

    பல நூல் படித்து நீ அறியும் கல்வி
    பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
    பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
    இவை அனைத்திலுமே இருப்பது தான் தெய்வம்

    பதிலளிநீக்கு
  8. உலகத்தின் தூக்கம் கலையாதோ
    உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ
    உழைப்பவர் வாழ்க்கை மலராதோ
    ஒருநாள் பொழுதும் புலராதோ...

    தரை மேல் பிறக்க வைத்தான்
    எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்
    கரை மேல் இருக்க வைத்தான்
    பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான்

    கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
    உறவைக் கொடுத்தவர் அங்கே
    அலை கடல் மேலே அலையாய் அலைந்து
    உயிரைக் கொடுப்பவர் இங்கே
    வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
    கடல் தான் எங்கள் வீடு
    முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
    இது தான் எங்கள் வாழ்க்கை

    கடல்நீர் நடுவே பயணம் போனால்
    குடிநீர் தருபவர் யாரோ
    தனியாய் வந்தோர் துணிவைத் தவிர
    துணையாய் வருபவர் யாரோ
    ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
    ஒவ்வொரு நாளும் துயரம்
    ஒரு ஜாண் வயிறை வளர்ப்பவர்
    உயிரைஊரார் நினைப்பது சுலபம்

    -வாலி
    உலகத்தின் தூக்கம் கலையாதோ
    உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ
    உழைப்பவர் வாழ்க்கை மலராதோ
    ஒருநாள் பொழுதும் புலராதோ...

    தரை மேல் பிறக்க வைத்தான்
    எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்
    கரை மேல் இருக்க வைத்தான்
    பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான்

    கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
    உறவைக் கொடுத்தவர் அங்கே
    அலை கடல் மேலே அலையாய் அலைந்து
    உயிரைக் கொடுப்பவர் இங்கே
    வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
    கடல் தான் எங்கள் வீடு
    முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
    இது தான் எங்கள் வாழ்க்கை

    கடல்நீர் நடுவே பயணம் போனால்
    குடிநீர் தருபவர் யாரோ
    தனியாய் வந்தோர் துணிவைத் தவிர
    துணையாய் வருபவர் யாரோ
    ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
    ஒவ்வொரு நாளும் துயரம்
    ஒரு ஜாண் வயிறை வளர்ப்பவர்
    உயிரைஊரார் நினைப்பது சுலபம்

    -வாலி
    உலகத்தின் தூக்கம் கலையாதோ
    உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ
    உழைப்பவர் வாழ்க்கை மலராதோ
    ஒருநாள் பொழுதும் புலராதோ...

    தரை மேல் பிறக்க வைத்தான்
    எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்
    கரை மேல் இருக்க வைத்தான்
    பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான்

    கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
    உறவைக் கொடுத்தவர் அங்கே
    அலை கடல் மேலே அலையாய் அலைந்து
    உயிரைக் கொடுப்பவர் இங்கே
    வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
    கடல் தான் எங்கள் வீடு
    முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
    இது தான் எங்கள் வாழ்க்கை

    கடல்நீர் நடுவே பயணம் போனால்
    குடிநீர் தருபவர் யாரோ
    தனியாய் வந்தோர் துணிவைத் தவிர
    துணையாய் வருபவர் யாரோ
    ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
    ஒவ்வொரு நாளும் துயரம்
    ஒரு ஜாண் வயிறை வளர்ப்பவர்
    உயிரைஊரார் நினைப்பது சுலபம்

    பதிலளிநீக்கு
  9. pudiya nadalumanra thamizagathin thoghithigal

    திருவள்ளூர் (SC)
    2. சென்னை - வடக்கு
    3. சென்னை - மத்தி
    4. சென்னை - தெற்கு
    5. திருபெரும்புதூர்
    6. காஞ்சிபுரம் (SC)
    7. அரக்கோணம்
    8. வேலூர்
    9. கிருஷ்ணகிரி
    10. தர்மபுரி
    11. திருவண்ணாமலை
    12. ஆரணி
    13. விழுப்புரம் (SC)
    14. கள்ளக்குறிச்சி
    15. சேலம்
    16. நாமக்கல்
    17. ஈரோடு
    18. திருப்பூர்
    19. நீலகிரி (SC)
    20. கோயமுத்தூர்
    21. பொள்ளாச்சி
    22. திண்டுக்கல்
    23. கரூர்
    24. திருச்சிராப்பள்ளி
    25. பெரமலூர்
    26. கடலூர்
    27. சிதம்பரம்
    28. மயிலாடுதுறை
    29. நாகப்பட்டினம் (SC)
    30. தஞ்சாவூர்
    31. சிவகங்கை
    32. மதுரை
    33. தேனி
    34. விருதுநகர்
    35. ராமநாதபுரம்
    36. தூத்துக்குடி
    37. தென்காசி (SC)
    38. திருநெல்வேலி
    39. கன்னியாகுமரி

    பதிலளிநீக்கு